ஆகஸ்ட் 30 ராசிபலன் மூலம் 12 ராசிகளுக்கான இன்றைய நாள் பலன்கள், வேலை, பணவரவு, குடும்பம், உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்ட முதிய யாசகரை ஒருவர் தாக்கி, தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைக்கட்டி பகுதியில் உரிய அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்காத 8 தனியார் ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலாம்பூர் விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அதே தனியார் பேருந்து மீண்டும் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோவை செட்டிபாளையம் அருகே முன்பின் அறிமுகம் இல்லாத 4-ம் ஆண்டு பார்மசி மாணவரை வழிமறித்து தாக்கியதாக ஜூனியர் மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் புதிய வேகக்கண்காணிப்புக் கருவி மூலம் அதிவேகம், ஹெல்மெட் விதிமீறல் மற்றும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை நடைபெறுகிறது.