கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
கோவை வடக்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு மாற்றமாக வடக்கு தொகுதி வழங்கப்பட்டதால், வானதி சீனிவாசன் போட்டியிடுவாரா என்ற அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.