HomeUncategorized

Uncategorized

ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு; கண் தானத்தில்...

கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் காரை தாக்க முயன்ற காட்டு யானை-...

ஆனைகட்டி மலைச்சாலையில் காட்டு யானை காரை தாக்க முயன்ற பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி வேகமாக காரை இயக்கி உயிர் தப்பினார்.

கோவையில் கூட்டுக் கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள்...

மதுக்கரையில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட லேப்டாப், கைப்பேசிகள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் மீட்கப்பட்டது.

Power Cut In Coimbatore | நாளை...

பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 17 அன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமல்படுத்தப்பட உள்ளது.

குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் காட்டுப் பன்றிகள்…...

கோவை வடவள்ளி அருகே குட்டிகளுடன் காட்டுப் பன்றிகள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே 8 வயது பெண் யானை...

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 8 வயது பெண் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட முடிவில் செரிமானக் கோளாறே காரணமாக இருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்… 2...

கோவை ஆழியார் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.

ஈஷா – கங்கா மருத்துவமனை இணைந்து இலவச...

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவையில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்- எங்கெங்கு...

கோவை: இன்று கோவையில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு...

மூதாட்டியின் புன்னகையை மீட்டுக் கொடுத்த கோவை டிரைவர்கள்!

கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மூதாட்டியின் தொலைந்த மணிபர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த மனிதநேய செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

மாமனாருக்கு விபூதி அடித்த டாக்டர் மருமகன்; வீட்டில்...

கோவையில் தொழிலதிபரின் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் நகை மாயம் தொடர்பாக மருத்துவர் மருமகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய கல்லூரி பேருந்து:...

சிங்காநல்லூர் அருகே மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் கல்லூரி பேருந்து சிக்கி பரபரப்பு; மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.