கோவையில் தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.