Header Top Ad
Header Top Ad

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Coimbatore Power Cut: கோவையில் நாளை (ஜூலை 18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், GKNM மருத்துவமனை, ஆலமு நகர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சுற்றுவட்டாரங்கள்.

மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெட்டதாபுரம், கோட்டை பிரிவு, ஒண்ணிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Advertisement

மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாயக்கன்பாளையம் ரோடு, கண்ணர்பாளையம் ரோடு மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

📢 இந்த செய்தியைப் பகிருங்கள்! பொதுமக்களுக்கு இது உதவும்.

1 COMMENT

Comments are closed.

Recent News