Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Coimbatore Power Cut: கோவையில் நாளை (ஜூலை 18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், GKNM மருத்துவமனை, ஆலமு நகர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சுற்றுவட்டாரங்கள்.

மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெட்டதாபுரம், கோட்டை பிரிவு, ஒண்ணிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாயக்கன்பாளையம் ரோடு, கண்ணர்பாளையம் ரோடு மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

📢 இந்த செய்தியைப் பகிருங்கள்! பொதுமக்களுக்கு இது உதவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp