Power outage Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

Power outage Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 23, புதன் கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கரையாம் பாளையம், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டபுரம்

யமுனா நகர், காளப்ப நாயக்கன் பாளையம், ஜி.சி.டி நகர், காணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இன்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா கம்பெனி

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி

அறிவொளி நகர், சேரா பாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வட வேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரி பாளையம்

மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மின்தடை அறிவிப்பை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து உதவிடுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் 6.5 லட்சம் பறிமுதல்…

கோவை: கோவையில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 6.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...