கோவை, நீலகிரிக்கு இரண்டு நாட்கள் மஞ்சள் அலெர்ட்!

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

Advertisement

இதுகுறித்து NEWS CLOUDS COIMBATORE செய்தித்தளம் தனது வாராந்திர வானிலை முன்னறிவிப்பு செய்தியை வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (ஜூலை 25) மற்றும் நாளை மறுநாள் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Recent News

வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதை பதிக்கும் பணி…

கோவை: கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பனை விதைகளை நட்டு வைத்தார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும்...

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp