கோவையில் ஆகஸ்ட் 5ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் ஆகஸ்ட் 5ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக கோவை மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் ஆகஸ்ட் 5ல் மின்தடை ஏற்படுமென்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:

மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம்,

Advertisement

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

கள்ளிபாளையம், தொட்டியனூர் (சில பகுதிகள்), ஓரைக்கால் பாளையம் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.