கோவையில் BIS சார்பில் தர விதிகள் குறித்தான கருத்தரங்கு

கோவை: கோவையில் BIS சார்பில் குடியிருப்புகளுக்கான மின்சார கட்டமைப்பில் கடைபிடிக்க வேண்டிய தர விதிகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் BIS இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் ‘குடியிருப்புகளுக்கான மின்சார கட்டமைப்பில் கடைபிடிக்க வேண்டிய தர விதிகள்’ குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

Advertisement

இதில், சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார்.

BIS கோவை அலுவலகத்தின்
மூத்த விஞ்ஞானி பவானி, இயக்குநர் ரமேஷ், மாநில மின் விநியோக துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மின் கட்டமைப்பில் தர கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

Advertisement

இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், நுகர்வோர் அமைப்புகள் பங்கேற்றனர்.

Recent News

கல்லறைத் திருநாள்- கோவையில் முன்னோர்கள் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை…

கோவை: கல்லறை திருநாளையொட்டி கோவையில் பல்வேறு கிறிஸ்துவர்கள் முன்னோர் கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர். கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள கல்லறை தோட்டத்தில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள...

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp