சிகரெட்டில் வெடி- சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்…

கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் மதுபாட்டில், சிகரெட்டில் பட்டாசு போன்று வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்…

Advertisement

போதை ஒழிப்பு தினம் ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூ எம் டி ராஜா என்ற கலைஞர் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் பட்டாசு திரியை கொண்டு பட்டாசு வெடி போல் வடிவமைத்துள்ளார்.

Advertisement

“சிகரெட் புகைப்பதும் மது அருந்துவதும் நம்மையே அழித்து விடும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இதனை வடிவமைத்துள்ளார்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp