கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 32 பழக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.