கோவை அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த மாணவர்கள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை முன்னிட்டு, தேர்வர்கள் வசதிக்காக பேருந்து, உதவி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.