கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத 40–45 வயது ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. போலீசார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கோவையில் 130 தேர்வு மைங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுத்தேர்வுகள்...
கோவை: காரமடை ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா-வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில்...
கோவை: திமுக.,வில் இருந்து விலகி எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் இணைந்தனர்
சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்ற...