HomeCoimbatore

Coimbatore

கோவை மக்கள் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து...

கோவை: கோவை துடியலூர் பகுதியில் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்துக் கொடுப்பது பற்றி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகளை...

கோவையில் நாளை (Sep 11) மின்தடை! இந்த...

Coimbatore Power Cut on September 11: Power supply will be suspended from 9 AM to 5 PM in several areas under Irugur and Somayampalayam substations due to maintenance work.

கோவையில் குழந்தைகள் நலன் சிறப்புச் சேவை துறையில்...

கோவையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் 3 தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 42 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை மாத தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் செப்டம்பர் 22, 2026 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கோவையில் அதிகரித்த வெப்பநிலை; வானிலை மையம் கொடுத்த...

கோவையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி 34.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.7 டிகிரி அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை- இருவர்...

கோவை: கோவையில் போதை மாத்திரைகள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ​கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே...

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? செப்டம்பர்...

செப்டம்பர் 10-ம் தேதி 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனில், தொழில், பணவரவு, குடும்பம், காதல் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்த பலன்கள் இடம்பெற்றுள்ளன

கோவையில் மீண்டும் கொடூரம்; தொழிலாளியை அடித்துக் கொ**...

கோவை செட்டிபாளையம் அருகே மேற்கு வங்க தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலையில் இருந்த ஆழமான குழி… இருசக்கர வாகனத்துடன்...

கோவை வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மதுக்கரையில் மக்கள் தொடர்பு முகாம்- 3.45 கோடி...

கோவை: மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் 159 பயனாளிகளுக்கு 3.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட...

மதுபானக்கூட உரிமையாளர்களுக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள...

கோவை: கோவையில்FL-2 / FL-3 மதுபானக் கூட உரிமையாளர்கள் உரிம நிபந்தனைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால்...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு நிலை மோசம்! 4 வாரத்திற்குள்...

கோவை வெள்ளலூரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கழிவு மேலாண்மை தளத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.