மேட்டுப்பாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இரு சக தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதநாட்டியம் ஆடியபடியே 2 கி.மீ. மாரத்தானில் பங்கேற்று கவனம் ஈர்த்தனர்.
Former AIADMK minister S.M. Velusamy turned emotional during a Coimbatore party meeting, recalling 13 years without a post and his loyalty to the party.
Coimbatore City Police Commissioner held a consultative meeting with Jamaat administrators, Imams and Muslim representatives, focusing on communal harmony, law and order, public safety and crime prevention.
Coimbatore City Police will auction 18 decommissioned four-wheelers and 2 two-wheelers on August 4. Public inspection begins August 1 with registration and deposit mandatory.
கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கமாண்டன்ட் செந்தில்குமார், வருமானத்தை விட 126% அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.