HomeCoimbatore

Coimbatore

“தில் இருந்தா வாடா” ; கிரிக்கெட் ஆடிய...

கோவையில் மதுபோதையில் நபர் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

சவுரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி; ஐடி ஊழியர் விபரீதம்

கோவை சவுரிபாளையத்தில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசார் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது

சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி…

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தது கவனம் ஈர்த்தது.

ராகுல்காந்தி எண்ணமே திமுக தோற்க வேண்டும் என்பதுதான்-...

திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் என அண்ணாமலை கோவையில் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தார்.

அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனத்தை திருத்த போகிறார்கள்-...

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை பாஜக மாற்ற முயற்சிக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி, தேர்தலில் திமுக வெற்றி நிச்சயம் என்றார்.

வீட்டு வேலைக்காரி சதி… கோவை போலீஸ் நேபாளத்தில்...

கோவை நஞ்சுண்டாபுரத்தில் முதிய பெண்ணை கொலை செய்து நகை, பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்

விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பு எப்போது? கோவையில் செங்கோட்டையன்...

கோவையில் விஜய் பத்திரிகையாளர்களை எப்போது சந்திப்பார் என்ற கேள்விக்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் பதிலளித்தார்

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி- மக்களே...

கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கோவை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகர்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

திமுக குறித்தும் தவெக குறித்தும் கடுமையாக சாடிய...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பழ கருப்பையா, விஜய் மற்றும் தவெக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பரபரப்பு ஏற்படுத்தினார்

தவெக தலைவர் விஜய்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர்...

விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமார் வெயிலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கோவை வந்தடைந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு…

கோவை வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்