கோவை மதுக்கரை அருகே தனியார் தோட்டத்தில் உயர்மின்னழுத்த கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் தற்போது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கோவையில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது
மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை தொடர்ந்து SIR நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது
கோவை அன்னூர் சத்தி சாலையில் அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்