HomeCoimbatore

Coimbatore

Power cut in Coimbatore: குருநெல்லிபாளையம் சுற்றுவட்டாரத்தில்...

Power cut News in Coimbatore: The Electricity Board has announced the areas in Coimbatore that will experience power cuts tomorrow.

டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி… கோவையில் விபத்து…!

The accident occurred when a lorry driver lost control and crashed into cars near Saravanampatti due to a sudden heart attack.

எங்களுக்கு அண்ணாமலை குறித்து தெரியாது… நாங்கள் நாய்...

TVK State General Secretary for Policy Propaganda Arunraj has responded to Annamalai's criticism that we are not dogs

கோயம்புத்தூர் மாரத்தான் 2025… ரோடு ப்ளாக்… அவதி…...

கோவை: கோவையில் இன்று காலை நடத்தப்பட்ட கோயம்புத்தூர் மாரத்தான் 2025 போட்டிக்காக பல்வேறு பகுதிகளிலும் திடீரென ரோடு ப்ளாக் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக கோயம்புத்தூர் மாரத்தான்-2025 இன்று நடைபெற்றது. இதில் 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை, வ.உ.சி மைதானம் அருகே மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து மாரத்தானில் அவரும் பங்கேற்றார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உட்பட வெவ்வேறு வழித்தடங்களை உள்ளடக்கி, 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இது தவிர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டமும் நடத்தப்பட்டது. மாரத்தானில் பங்கேற்றவர்கள், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், அவிநாசி சாலை வழியாக ஓடினர். இதற்காக ஆங்காங்கே போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும், சில இடங்களில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டனர். போலீசாரின் இந்த திடீர் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். புளியகுளம்- ரெட்பீல்டு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஒவ்வொரு முறையும் திட்டமிடமால் திடீரென சாலையை அடைத்து பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய வாகன ஓட்டிகள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ காட்சிகள்:-

அப்பாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை- கோவையில்...

Actor Shanmuga Pandian said he wishes to portray his father Vijayakanth in a biopic, if a suitable director approaches with the right vision.

கோவை கல்லூரி மாணவி வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு...

The Coimbatore district court transferred the airport gang rape case involving three accused to the Mahila Court and adjourned the hearing to January 2.

பொங்கல் முடிந்து நாடே வியக்கும் கோவையில் செங்கோட்டையன்...

கோவை: எங்கள் திருப்பு முனை எப்படி அமைந்திருக்கிறது என நாடே வியக்கும் வகையில் இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை...

கோவையிலும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய செவிலியர்கள்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் கண்டன போராட்டம் மேற்கொண்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை...

கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு-...

கோவை: கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டதில் 6.5 லட்சம் பேர் நீக்கம் செய்யபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தின் வரைவு...

Power shut down: கோவையில் நாளை மின்தடை...

Power shut down in Coimbatore on December 20 due to maintenance work in three substations.

அகலமாகும் பைபாஸ்; கோவையில் ஆய்வுக் கூட்டம்

A review meeting was held in Coimbatore regarding the expansion of NH-544 bypass road into a six-lane highway at an estimated cost of ₹1,800 crore.

ஜிசிடி கல்லூரியில் மாணவர்களின் செல்போன்கள் திருட்டு!

Police arrested a man for stealing three mobile phones from students inside GCT College in Coimbatore, following a complaint filed at Saibaba Colony police station.

Join WhatsApp