Header Top Ad
Header Top Ad
HomeGlobal

Global

புஞ்சை புளியம்பட்டி வந்த சாய்பாபா பாதுகை… தொட்டு...

சீரடியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி தென் சீரடி சக்தி சாய் ராம் தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்ட சாய்பாபா பாதுகையை...

ஈரோட்டில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்”...

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பெஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் மூவரின் வரைபடம் வெளியீடு!

ஜம்மு: பெஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர்...

போட்டி எங்களுக்குள் தான்: த.வெ.க தலைவர் விஜய்...

வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் போட்டி என்றும், பழைய பங்காளியான அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை உயர்வு; பெட்ரோல் டீசல் மீது...

கோவை: நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்...

இஸ்லாமியர்களுடன் இணைந்து போராடுவோம்: விஜய் எச்சரிக்கை!

சென்னை: வக்ஃபு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும் என்று த.வெ.க தலைவர் விஜய்...

குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை...

டில்லி சென்றார் அண்ணாமலை: உறுதியாகிறதா கூட்டணி?

கோவை: அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்று திரும்பிய நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று...

தமிழகத்தில் தகித்த வெயில்… நேற்று எந்த ஊரில்...

கோவை: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்பதை வானிலை மையம் அறிவித்துள்ளது.கோடைகாலம் தொடங்கும் முன்பே கோவையில்...

UTS APP : கோவை Reels பிரியர்களே...

கோவை: UTS APP-ஐ பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ தயாரிப்பு போட்டிக்கு இன்ப்ளூயன்ஸர்களுக்கு தென்னக ரயில்வே அழைப்பு...

KYC: வாடிக்கையாளர்களை தொல்லை செய்யக்கூடாது: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ....

KYC படிவம் கேட்டு வாடிக்கையாளர்களை தொல்லை செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.பல்வேறு வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அழைப்புகள்...

நாய் கடித்துவிட்டால் கவனக்குறைவாக இருக்கதீங்க… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கோவை: நாய் கடித்த பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சைக்கை அறிவிப்பு ஒன்றை...