கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணுவாயில் பேருந்தை பின்னோக்கி இயக்கியதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை சேதமடைந்த சம்பவத்தில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். சமூக சேவை, புதிய படங்கள் மற்றும் ரசிகர்களின் அன்பால் தொடர்ந்து பேசப்படும் நடிகராக இருக்கிறார் இன்றும் என்றும் மக்களிடம்