கோவையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.