HomeMedia

Media

கோவையில் கோர விபத்து… கணவன் கண்முன்னே கொடூரமாக...

A speeding private bus hit a two-wheeler in Coimbatore, killing a woman brutally before her husband, with CCTV footage shocking viewers.

கோவையில் செண்ட் பாட்டிலை திருடி சென்ற பெண்-...

கோவை: கோவையில் செண்ட் பாட்டில் திருடிச் செல்லும் பெண்ணில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள...

கோவையில் ஆண்கள் விடுதியில் லேப்டாப் திருட்டு- சிசிடிவி...

கோவை: கோவையில் ஆண்கள் தங்கும் தனியார் விடுதியில் லேப்டாப் திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, காந்திபுரம்...

அழகிப்போட்டியில் மகுடம் சூடிய கோவை பெண்!

Coimbatore-based Sahana won the prestigious “The Face of South” title at the Glamour Gurgaon international beauty pageant held in Sri Lanka.

கோவையில் ஓட்டை வண்டியில் விதவிதமாய் மறைத்து வைக்கப்பட்ட...

கோவை: இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த 56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டது. கோவை கேரள எல்லையில் இரு...

கோவையில் சினிமா பட பாணியில் உருண்டோடிய பள்ளி...

A school bus tire burst and ran off in a cinematic style in Coimbatore, causing a stir.

டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி… கோவையில் விபத்து…!

The accident occurred when a lorry driver lost control and crashed into cars near Saravanampatti due to a sudden heart attack.

கோயம்புத்தூர் மாரத்தான் 2025… ரோடு ப்ளாக்… அவதி…...

கோவை: கோவையில் இன்று காலை நடத்தப்பட்ட கோயம்புத்தூர் மாரத்தான் 2025 போட்டிக்காக பல்வேறு பகுதிகளிலும் திடீரென ரோடு ப்ளாக் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக கோயம்புத்தூர் மாரத்தான்-2025 இன்று நடைபெற்றது. இதில் 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை, வ.உ.சி மைதானம் அருகே மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து மாரத்தானில் அவரும் பங்கேற்றார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உட்பட வெவ்வேறு வழித்தடங்களை உள்ளடக்கி, 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இது தவிர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டமும் நடத்தப்பட்டது. மாரத்தானில் பங்கேற்றவர்கள், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், அவிநாசி சாலை வழியாக ஓடினர். இதற்காக ஆங்காங்கே போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும், சில இடங்களில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டனர். போலீசாரின் இந்த திடீர் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். புளியகுளம்- ரெட்பீல்டு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஒவ்வொரு முறையும் திட்டமிடமால் திடீரென சாலையை அடைத்து பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய வாகன ஓட்டிகள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ காட்சிகள்:-

கவுண்டம்பாளையத்தில் ஏற்பட்ட விபத்து- பேருந்து கண்ணாடியை உடைத்து...

கோவை: கவுண்டம்பாளையத்தில் சரக்கு வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கோவையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு...

மோசமாக அமைக்கப்படும் சாலைகள்; கோவையில் மீண்டும் சிக்கியது...

A brick-laden lorry got stuck in a sudden road cave-in on Nallampalayam Road in Coimbatore, raising safety concerns over poorly restored underground drainage works.

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல்...

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே...

கோவையில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய தரமற்ற சைக்கிள்!...

Government school students in Coimbatore complain about poor-quality free bicycles with defects like flat tyres, missing valves and faulty brakes.

Join WhatsApp