கோவையில் மறைமுக போதை கருவிகள் அதிகரிப்பு; பேரூர் குளக்கரையில் பயன்படுத்தப்பட்ட போதை உபகரணங்கள் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை வடவள்ளி பகுதியில் அதிகாலையில் கள்ளச்சாவி பயன்படுத்தி பைக் திருடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.