பெயர் பலகை இல்லாத அரசு பேருந்து; காந்திபுரத்தில் பயணிகள் குழப்பம்

கோவை: பெயர் பலகை இல்லாததால் நீண்ட நேரமாக நின்ற அரசு பேருந்தால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

Advertisement

கோவை மாநகர் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பெயர் பலகை இல்லாமல் நீண்ட நேரமாக அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து எந்த பகுதிக்கு செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

அந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாததால் அந்த அரசு பேருந்து எந்த பகுதிக்கு செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் புரியாமல் தவித்தனர்.

ஒரு சில பயணிகள் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் ஆனதால் பேருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் கீழே இறங்கி வேறு பேருந்து ஏறி சென்றனர்.

Advertisement

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள சிலர் பெயர் பலகைகள் சரியாக வேலை செய்ததால் எந்தப் பேருந்து எங்கு செல்கிறது என்று பயணிகள் இடையே பெரும் குழப்பம் நிகழ்வதாகவும் இதனை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...