Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

Coimbatore Power Cut: கோவை மாவட்டத்தில் நாளை (9.1.2026) அன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சோமையம்பாளையம் (Somayampalayam), யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜிசிடி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai),

கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் ரோடு (Thadagam Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பகுதி (Cheran Industries), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), வி.எம்.டி. நகர் (V.M.T. Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), நமிதா காலனி (Namitha Colony)

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மாண்டம்பாளையம் (Semmandampalayam), கணியூர் ஒரு பகுதி (Kaniyur), சோமனூர் ஒரு பகுதி (Somanur)

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

இந்த மின்தடை அறிவிப்பை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.