கோவையில் நாளை (December 10 2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்)

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நாளை டிசம்பர் 10, 2025 அன்று பராமரிப்பு பணிகளின் காரணமாக கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பெத்தாபுரம் (Bethapuram), தண்ணீர் பந்தல் (Thannerpanthal), கோட்டைப்பிரிவு (Kottaipirivu), ஒன்னிப்பாளையம் ரோடு (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar), சின்னமடம்பாளையம் (Chinnamaddampalayam), மடம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu), பாரதி நகர் (Bharathi Nagar), சமனாயக்கன்பாளையம் ரோடு (Samanaickenpalayam Road), கண்ணர்பாளையம் ரோடு (Kannarpalayam Road)

செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி.புதூர் (N.G. Pudur), பெரும்பதி (Perumpathi), முல்லுபாடி (Mullupadi), வடக்கிப்பாளையம் (Vadakkipalayam)

வாக்குத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனாம்பாளையம் (Devanampalayam), செட்டிப்புதூர் ஒரு பகுதி (Chetipudur), காபலங்கரை ஒரு பகுதி ( Kapalankarai), எம்மேகவுண்டன்பாளையம் (Emmegoundampalayam), சேரிப்பாளையம் (Cheripalayam), ஆண்டிப்பாளையம் (Andipalayam)

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.