Coimbatore Power Cut | நீலாம்பூர், சூலூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை..!

Coimbatore Power Cut: நீலாம்பூர், சூலூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சூலூர் ஒரு பகுதி (Sulur), தொழிற்பேட்டை (Industrial Area), நீலாம்பூர் ஒரு பகுதி (Neelambur), லக்ஷ்மி நகர் (Lakshmi Nagar), குளத்தூர் (Kulathur) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை இந்த மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp