கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி (புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Advertisement

அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:-

கே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பிகே புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி)

பெத்தாபுரம், தண்ணீர் பந்தல், கோட்டை பிரிவு, ஒண்ணிப்பாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,

மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு.

Advertisement

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுப்பாடி, வடக்கிப்பாளையம்.

வகுத்தம்பாளையம், தேவனம்பாளையம், செட்டிபுதூர் (ஒரு பகுதி), காப்பலங்கரை (ஒரு பகுதி), எம்மே கவுண்டன்பாளையம், சேரிப்பாளையம், ஆண்டிபாளையம்.

ஆகிய புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 13ம் தேதி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...