தேசிய கைத்தறி தினம்- கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கலை கல்லூரி மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியான இன்று மத்திய அரசு சார்பில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இன்றைய தினம் கைத்தறி தொழில் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.


அதன்படி, கோவையில் அரசு கலைக்கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், கைத்தறி ஆடைகள் அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

Advertisement

இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

தொடர்ந்து மாதிரி தறி இயந்திரத்தில், நெசவு முறை குறித்தும் செயல்விளக்கத்துடன் அறிந்து கொண்டனர்.

வீடியோ காட்சிகள்

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group