கோவையில் நாளை எங்கெல்லாம் மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்படும் நிலையில், நாளை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒருபகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் குனியமுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

Advertisement

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், மயிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வட வேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் மற்றும் மலையாடிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group