கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் சில பகுதிகளில் நாளை (November 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:-
எம்ஜி புதூர் துணை மின்நிலையம்:
சூலூர் (சில பகுதிகள், இண்டஸ்ட்ரியல் ஏரியா (Industrial Area), நீலாம்பூர் (சில பகுதிகள்), லட்சுமி நகர், குளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மின்வாரியம் கோரியுள்ளது.



