கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளின் மின் வாரியத்தினர், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர்.

Advertisement

அந்த வகையில் கோவையில் நாளை (மே 29) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்:-

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்

Advertisement

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.

இந்த செய்தியை மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி வாழ் மக்களுக்கு ஷேர் செய்திடுங்கள் வாசகர்களே

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...