கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளில் மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் நாளை (ஜூன் 21) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
டாடாபாத் துணை மின்நிலையம்:-
மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை. சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் கல்லூரி, வனக்கல்லூரி,
Advertisement

முருகன் மில்ஸ், NSR சாலை, பாரதி பார்க் (1, 2, 3), ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபீல்யூ மில்ஸ், ராம் நகர்,
அவினாசி சாலை (ஒரு பகுதி), காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, சித்தாப்புதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் பகுதி,
ஆவராம்பாளையம் (ஒரு பகுதி) டாடாபாத், அழகப்பா செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தாகாலனி, ஹட்கோகாலனி, அலமு நகர்.
சூலூர் துணை மின்நிலையம்:-
சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூர் மற்றும் சூலூர் சுற்றுவட்டாரங்கள்.
மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்:-
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்கள்.
அன்னூர் துணை மின்நிலையம்:-
அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்கா பாளையம், சொக்கம் பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.