கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் நாளை ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
Advertisement

குருநெல்லிபாளையம் துணை மின் நிலையம்
நல்லட்டிபாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி மற்றும் குருநெல்லிபாளையம் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.
மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின் தடை ஏற்படலாம்.
