நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை

கோவை: நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீலம்பூர் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

இப்பகுதிகளில் நாளை (November 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

வடவள்ளி அருகே வாகன ஓட்டியை கடித்த குதிரை- பகீர் சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவையில் இருசக்கர வாகன ஓட்டியை கீழே தள்ளிவிட்டு கடித்த குதிரையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதிவேகமாக மற்றொரு குதிரையை துரத்திக் கொண்டு சாலையில் அதிவேகமாக சென்ற குதிரை இருசக்கர...

Video

வடவள்ளி அருகே வாகன ஓட்டியை கடித்த குதிரை- பகீர் சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவையில் இருசக்கர வாகன ஓட்டியை கீழே தள்ளிவிட்டு கடித்த குதிரையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதிவேகமாக மற்றொரு குதிரையை துரத்திக் கொண்டு சாலையில் அதிவேகமாக சென்ற குதிரை இருசக்கர...
Join WhatsApp