Header Top Ad
Header Top Ad

Power shutdown Coimbatore: கோவையில் ஆகஸ்ட் 22ம் தேதி மின்தடை!

Power shutdown Coimbatore: கோவையில் ஆகஸ்ட் 22ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மின்வாரியம் அறிவித்திருப்பதன்படி, வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

Advertisement

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் & சுற்றுவட்டாரங்களில் மின்தடை அமல்படுத்தப்படும்.

பதுவம்பள்ளி, கஞ்சபள்ளி, காகாப்பாளையம், சொக்கம்பாளையம் & சுற்றுவட்டாரங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டால் இங்கு செய்தியை அப்டேட் செய்கிறோம்.

Advertisement

Advertisement

Advertisement

Recent News