Power shutdown Coimbatore: கோவையில் ஆகஸ்ட் 22ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மின்வாரியம் அறிவித்திருப்பதன்படி, வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
சூலூர் துணை மின் நிலையம்:-
சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் & சுற்றுவட்டாரங்களில் மின்தடை அமல்படுத்தப்படும்.
பதுவம்பள்ளி துணை மின் நிலையம்:-
பதுவம்பள்ளி, கஞ்சபள்ளி, காகாப்பாளையம், சொக்கம்பாளையம் & சுற்றுவட்டாரங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டால் இங்கு செய்தியை அப்டேட் செய்கிறோம்.