Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை

Power Shutdown Coimbatore: கோவையில் ஜூலை 17ம் தேதி பல பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், கோவையில் உள்ள 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என TANGEDCO அறிவித்துள்ளது.

சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரக்கேரளம், தெலுங்கு பாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்தி நகர், அண்ணா நகர், லட்சுமி நகர்

சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (ஒரு பகுதி), மன்றம்பாளையம், கொண்டம்பட்டி

Advertisement

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

சிட்கோ, சுந்தராபுரம் (ஒரு பகுதி), போத்தனூர் ( ஒரு பகுதி), எல்.ஐ.சி., காலனி, காமராஜ் நகர்

மேற்குறிப்பிட்ட பகுதிகள் அல்லாது கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளலாம்.

📢 இந்த தகவலை உங்களது சுற்றமும் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்து உதவிடுங்கள்

Recent News