கோவை: மின் பராமரிப்புப் பணிகளால் கோவையில் நாளை மின்தடை ஆகும் என்று, அந்த பகுதிகளை அறிவித்துள்ளது மின் வாரியம்.
அதன்படி, கோவையில் நாளை (செப்.,19ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-
பப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ–இந்தியா ரோடு, கணபதி பேருந்து நிலையம், சித்தாப்புதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரங்கள்
சோமனூர் துணை மின் நிலையம்:
கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம் , கணியூர் (சில பகுதிகள்), சோமனூர் (சில பகுதிகள்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்:
மோப்பிரிபாளையம், தட்டம்புதூர், நாராயணா புரம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.