Rain Alert: கோவை, நீலகிரிக்கு மழை அலெர்ட் விடுப்பு!

Rain Alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் மழை அலெர்ட் விடுத்துள்ளது.

Advertisement

கோவையில் இந்த வாரம் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனிடையே இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 29ம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...