இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கனமழை தற்போது சற்றே ஓய்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Advertisement

மாநகரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை காணப்படவில்லை.

இதனிடையே கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,

திருநெல்வேலி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை

கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group