மாணவர்களே… 75% வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதி!

சென்னை: CBSC பள்ளிகளில் 75% வருகைப் பதிவு இருந்தாலே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSC பள்ளிகளில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளி நாட்களில், குறைந்தது 75% வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.

Advertisement

இல்லையென்றால் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ விடுப்பு, விளையாட்டு வீரர்களுக்கான OD உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களுடன் தேர்வு எழுத சிறப்பு அனுமதி தரப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

எனவே CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக லீவ் போடாம Schoolக்கு புறப்படுங்க.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group