கோவை: அங்கன்வாடி மையத்தின் இடத்தை ஆக்கிரத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மீட்டு தர வலியுறுத்தி ஆண்டிபாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை வேடப்பட்டி...
கோவையில் ஓய்வூதியம், ஊதிய திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு...