கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற...
கோவை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த எட்டு வயது சிறுமியின் இல்லத்திற்கு முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் குழு தலைவரான சந்தோஷ்- சுகன்யா தம்பதியினரின்...
கோவை: பொங்கல் நாளில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.
பொங்கல் தினத்தன்று சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம்...
கோவை: கோவையில் 6 வயது சிறுவனுக்கு இருதய செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் உறுப்பு தானம் செய்வோரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர்கள்...
கோவை: த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உட்பட 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்...
கோவை: விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர குறுக்கு தெருவைச்...