Tagsபக்தர்கள்

tag : பக்தர்கள்

இனி மருதமலை கோவிலில் செல்போனுக்கு தடை…

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியாக சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தைப்பூசத் திருவிழா- கோவையில் உள்ள முருகன் கோவில்களில் கூடிய பக்தர்கள்…

Lakhs of devotees thronged Marudamalai Murugan Temple in Coimbatore as Thaipusam celebrations witnessed special poojas, kavadi processions, and tight security arrangements.

தைப்பூசம்: மருதமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!

Coimbatore City Police Commissioner conducted an on-site inspection at Marudamalai ahead of the Thaipusam festival to ensure security arrangements.

மருதமலையில் கந்தர் சஷ்டி தொடக்கம்- கங்கணம் கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்…

கோவை: மருதமலையில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை துவங்கினர். மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா இன்று தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை...

வெள்ளியங்கிரி கோவிலுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை பக்தர்கள் அலறல்… பரபரப்பு…! Video

கோவை: உணவு தேடி வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு...

விநாயகர் சதுர்த்தி பண்டிகை- கோவை புலியகுளம் விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு நான்கு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள்...

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு- காணிக்கை எவ்வளவு தெரியுமா?

கோவை: கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் 65 லட்சம் காணிக்கை வரவு பெற்றுள்ளது. கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நிரந்தர உண்டியல் திறக்கப்பட்ட...

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மக்கள் வழிபாடு

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் குவிந்த மக்கள் நொய்யல் ஆற்றை வணங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஆடிப்பெருக்கு தினமான இன்று ஏராளமானோர் ஆற்றங்கரைகளில் குவிந்து நீரை வழிபடுவர். இதனால்...