Tagsமாவட்ட ஆட்சியர்

tag : மாவட்ட ஆட்சியர்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு- கள ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்…

கோவை: 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் கோவை...

தேர்தல் செயலிகள் குறித்து கோவையில் பயிற்சி வகுப்பு…

கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் செயலிகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் செயலிகளின் பயன்பாடு...

கோவையில் கதர் கிராம தொழில் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம்…

கோவை: கோவையில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் தலைமை செயல அலுவலர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப்...

இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் கணினி ஆய்வுக்கூடம் திறப்பு…

கோவை: இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் அரங்கம் திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்பு நிதியின்...

கோவை மாவட்டத்தின் தேர்தல் ICON அறிமுகம்…

கோவை: இருவாச்சி பறவையை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அடையாளமாக மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பிலும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பிலும் அதற்கான பணிகள்...

சட்டமன்றத் தேர்தல் – கோவையில் தகவல் தொடர்பு மையம் திறப்பு…

சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் தொடர்பு மையம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது…

கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டதால் தேர்தல் பணிகள் தீவிரமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோவையில் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மற்றும் காவல் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை–கேரள எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைச் சாவடி கண்காணிப்பு தீவிரப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ரமலான் நோன்பு- பள்ளிவாசல்களுக்கு கோவை ஆட்சியர் அறிவிப்பு…

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் பச்சரிசி தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்- வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள்…

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பரிசுகள் வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் ரூ.106 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.106.55 கோடி மதிப்பில் 1847 சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.