கோவை: நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அது அறியாமையின் உச்சம் என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6.64...
விபத்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் ஸ்டேபிளர் பின் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், திருப்பூர் எலக்ட்ரீசியன் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை கோரியுள்ளார்.
கோவை: பொங்கல் நாளில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.
பொங்கல் தினத்தன்று சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம்...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...
கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் மெட்டல் டிராக்டர் வாயிலாக நோயாளிகளின் உறவினர்களின் உடமைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர்...
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...
கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த...
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி, மருந்துகளை திருடிய வாலிபரை மடக்கிய நர்சுகள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை...