கோவை: கோவையில் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல், பணம், நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜகுமார் மகன் நிஷாந்த்(21)....
கோவை: கோவையில் சாலையோரம் சிறுநீர் கழித்த விற்பனை பிரதிநிதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு எல்லை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளைஞர். தனியார் நிறுவனத்தில்...