கோவை: கோவையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் விநாயகர் சதூர்த்தி...
கோவை: முதலமைச்சர் ஜெர்மனி செல்ல வேண்டிய அவசியம் என்ன? அது ஒரு ரிட்டயர்மென்ட் ஹாலிடேவாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்று கோவையில் பாஜக நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி முடிந்து ஐந்தாவது நாளான...
கோவை: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையின் சில பகுதிகளில் நாளை (ஆக.,29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
விநாயகர் சிலைகள் நாளை மதியம் 1...
கோவை: கோவை தேர்நிலைத்திடலில் கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் முகப்பு, முருகனின் ஆறுபடை வீடுகள், கோவையின் காவல் தெய்வங்கள் என அனைவரையும்...
கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு நான்கு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள்...
கோவை: விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும்...
விநாயகர் சதுர்த்தி நாளில் கணேசபெருமானுக்கு மிகவும் பிரியமான நெய்வேத்யமாக கொழுக்கட்டை தயாரிக்கப்படும் பழக்கம் தொன்றுதொட்டு தொடர்கிறது.
இனிப்பு சுவை முதல் காரசார சுவை வரை பல்வேறு வகைகளில் செய்யப்படும் கொழுக்கட்டை, பண்டிகை நாளை இன்னும்...
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளில், கணேசபெருமானுக்கு பிரியமான நெய்வேத்யங்களில் முதன்மையானது லட்டு.
பாரம்பரியமாகவும் சத்தானதாகவும் பல்வேறு லட்டு வகைகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் பிரபலமான மூன்று லட்டு வகைகளையும், அவற்றின் எளிய செய்முறைகளையும்...
கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் சர்க்கரை வள்ளி கிழங்கை கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.
வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை...
கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசாரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலை...