TagsEducation

tag : Education

நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வு – கோவை மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடுகள்…!

கோவை: +12 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு (+2...

பேரூர் ITI சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு…

கோவை: பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. Advanced CNC Machining Technician, Acronautical Structure and Equipment Fitter, Multimedia...

ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்

கோவை: விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி...

கோவையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி- குழந்தைகளுக்கு ஏடு துவங்கும் நிகழ்வு!!!

கோவை: விஜயதசமியை முன்னிட்டு சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும்...

மலுமிச்சம்பட்டி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்- மாணவர்கள் கோரிக்கை…

கோவை: மலுமிச்சம்பட்டி உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் மைதானம்...

தமிழக அரசு ரசீது கொடுப்பதில்லை- கோவையில் வானதி சீனிவாசன் சாடல்

கோவை: கல்விக்கு மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான நிதிக்கு உரிய ரசீதை கேட்டால், கொடுப்பதில்லை தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக அரசு தொடர்ந்து பொய் சொல்கிறது என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி...

கல்வி நிதிக்காக போராடும் எம்பி- கோவையில் வழக்குரைஞர்கள் ஆதரவு போராட்டம்

கோவை: கல்வி நிதிக்காக போராடிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசு SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் உள்ளதை...

பள்ளிகளில் இது இல்லையென்றால் படிப்பு பாதிக்கும்- வானதி சீனிவாசன்

கோவை: பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லையென்றால் படிப்பு பாதிக்கப்படும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப்...

கோவையில் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை குறி வைக்கும் கும்பல்- கல்வி உதவித்தொகை என்ற பெயரில் மோசடி…

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை குறி வைத்து கல்வி உதவித்தொகை என்ற பெயரில் நூதன மோசடி தற்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கல்வித்துறையில் இருந்து உதவித்தொகை அனுப்புகிறோம் என நூதன முறையில் ஒரே பள்ளியில்...

மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு பிரம்படி வாங்கிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்

கோவை: கட்டாய கல்வி தொடர்பாக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மண்டியிட்டு பிரம்பால் அடிவாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் RTE கல்வி நிதி தொடர்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பல...

300க்கும் மேற்பட்ட அரங்குகள்… லட்சக்கணக்கான புத்தகங்கள்… அழைக்கிறது கோவை புத்தகக் கண்காட்சி!

கோவை: கோவையில் துவங்கிய புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா-2025 இன்று துவங்கியது. வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற கூடிய இந்த புத்தக திருவிழாவில் 300க்கும்...