கோவை: கோவையில் இன்று நடைபெறும் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்2) இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது...
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை முன்னிட்டு, தேர்வர்கள் வசதிக்காக பேருந்து, உதவி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் உதவி பேராசிரியர் தேர்வு தொடங்கியது.
இன்று தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த...
சென்னை: CBSC பள்ளிகளில் 75% வருகைப் பதிவு இருந்தாலே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CBSC பள்ளிகளில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளி நாட்களில், குறைந்தது...
கோவை: கோவையில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு 50,000 பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு...