கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
விபத்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் ஸ்டேபிளர் பின் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், திருப்பூர் எலக்ட்ரீசியன் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை கோரியுள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...
கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் மெட்டல் டிராக்டர் வாயிலாக நோயாளிகளின் உறவினர்களின் உடமைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர்...
கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த...
கோவை: கோவையில் வெறி நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் மதிகிஷோர் (15 வயது). இந்த சிறுவனை வெறிநாய்...