கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு ஆடம்பர...
கோவை: ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டாக்களை கோவை, விமான நிலையத்தில் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை விமான நிலையத்தில் வழக்கமான சோதனைகளில் மத்திய...
கோவை: கோவையில் இந்தியா வங்கியில் தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதம்
கோவை , சிறுவாணி சாலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை...
கோவை: கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பத்மாவதி (48). இவர் சம்பவத்தன்று அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி...
கோவை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை துவங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை வளாவளாகத்தில் செயற்கை...
கோவை: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை (ஜூன் 16ம் தேதி) கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை...
கோவை: குரூப் 1 தேர்வு இன்று நடைபெறும் நிலையில், தேர்வர்கள் மழையில் நனைந்தபடியே தேர்வு மையம் வந்தனர்.
உதவி ஆட்சியர், டி.எஸ்.பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட...
கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 5540 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும்...
டெல்லி: மின்னல் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்ற எச்சரிக்கை செய்தியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
மழைக் காலங்களில் மின்னல் தாக்கும் அபாயம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும்...
கோவை: கோவையில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களிடையே அதிமுக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகம் அம்மாபேரவையின் சார்பில் குனியமுத்தூர் பகுதியில் திண்ணை...
கோவை: போத்தனூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...
Rain Alert: கோவை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலெர்ட், ரெட் அலெர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான...