போத்தனூரில் கேட்பாரற்று கிடந்த பேக்… திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி!

கோவை: போத்தனூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – மங்கலூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது.

அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2,50,000 என கூறப்படுகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...