போத்தனூரில் கேட்பாரற்று கிடந்த பேக்… திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி!

கோவை: போத்தனூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – மங்கலூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது.

அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2,50,000 என கூறப்படுகிறது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940 பேர் கண்காணிப்பில்

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...