கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்காநல்லூர் அரசு...
கோவை: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையை சேர்ந்த விமான பயிற்சி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்…
கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளான சம்பவம் அனைத்து மக்களிடத்திலும்...
கோவை: அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி உருவானது தி.மு.க வினருக்குப்பயத்தை கொடுத்து உள்ளது என எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் !!!
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசியவர் :-
கோவையில்...
கோவை
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில...
கோவை: கோவை-தன்பாத் இடையே நாளை இயக்கப்படும் ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கோயம்புத்தூர் ஜங்ஷனில்...
கோவை: பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பட dairy-ல் சாதி, மதம் அடையாளகளை குறிப்பிட கோருவதை தடை செய்திட வேண்டும் என தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தினர் மனு அளித்துள்ளனர்….
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான...
கோவை: சுற்றுச்சூழலை அழிக்கின்ற பொழுது இயற்கை நம்மையும் அழித்துவிடும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவர் தெரிவித்துள்ளார்...
கோவையில் பேரூர் ஆதீன மடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24-வது பேரூர் ஆதீனம்...
கோவை, சூலூர் பகுதியில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து ஒருவரை சிறையில் அடைத்தனர்...
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில்...
கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்படுகிறது.
இந்த நாளில், மின் பராமரிப்புப்...
கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., விழாவில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24 வது பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா...