கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை வருகிற 27ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவை: தங்கம் & வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கிராம் ரூ.7,150க்கு விற்பனையான 22 காரட் ஆபரணத் தங்கம் தற்போது ரூ.8 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த...
கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை கோவை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய (மார்ச் 25ம் தேதி) விலை நிலவரம் உழவர்...
கோவை: நீடித்து உழைக்கும் சாம்பியனான OPPO F29 சீரிஸுடன், OPPO India நெட்வொர்க் நம்பகத்தன்மை மற்றும் ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கும் தன்மையை மறுவரையறை செய்கிறது.
இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு இந்தியாவில் சோதிக்கப்பட்ட F29 சீரிஸ், உலகத்...
கோவை: அடுத்த 7 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக்கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று...
கோவை: கோவையில் உதயநிதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி ஹாக்கி மைதான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும்,...
கோவை: ஹோஅப் காலேஜ் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மின் கடத்தி பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரில் மின்மாற்றிகளுக்கு பதிலாக, புதைவட மின் வயர்களுடன், மின் கடத்தி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன....
கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை பறிக்க முயற்சி அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.புதூரை அடுத்த நஞ்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த...
கோவை: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு சில தினங்களாக...
கோவை: IPL 2025 கிரிக்கெட் போட்டியை ரசிகர்களோடு ரசிகர்களாக மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் ஐ.பி.எல் பேன் பார்க் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் IPL 2025 போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில்...