கோவை: அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில்...
கோவை : செம்மொழி பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
கோவையில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி துறை...
கோவை: கோவை நேரு ஸ்ட்டியம் அருகே கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை நவம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இது கோவைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என்றும்...