கோவை, நீலகிரிக்கு இரண்டு நாட்கள் மஞ்சள் அலெர்ட்!

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

Advertisement

இதுகுறித்து NEWS CLOUDS COIMBATORE செய்தித்தளம் தனது வாராந்திர வானிலை முன்னறிவிப்பு செய்தியை வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (ஜூலை 25) மற்றும் நாளை மறுநாள் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Recent News

துவங்கியது கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…

கோவை: கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இதனை இன்று தமிழ் வளர்ச்சி...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp